Category: இந்தியா

இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் இந்திய கடற்படையில் இணைந்தது….

மாஸ்கோ: இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் இந்திய கடற்படையில் முறைப்படி இணைந்தது. இதுதொடர்பாக ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் இந்திய, ரஷ்ய கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டு, கப்பலை இந்திய…

வரும் 21ந்தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ…

கானா நாட்டின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி!

டெல்லி: கானா நாட்டிற்கு அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப்…

விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாட்டு நேரத்தில் உதவாத மத்திய அரசு :ராகுல் காந்தி

டெல்லி ராகுல் காந்தி மத்திய அர்சு விவசாயிகளுக்கு உரத் தட்டு.ப்பாட்டு நேரத்தில் உதவிவில்லை எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “இந்தியா ஒரு…

தலாய் லாமாவின் வாரிசு அறிவிப்பு : சீனா நிராகரிப்பு

தர்மசாலா தலாய் லாமா தனது வாரிசு குறித்த அறிவிப்பு வெளியிட்டதை சீனா நிராகரித்துள்ளது/ கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் அண்டை நாடான திபெத் சீனாவின்…

கட்டணத்தை இரு மடங்காக்கும்  ஊபர், ஓலா நிறுவனங்கள் : பயணிகள் அதிர்ச்சி

மும்பை ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை இருமடங்காக்க அரசு அனுமதி அளித்துள்ளது/ நாளுக்கு நாள் ஓலா, ஊபர் செயலிகள் மூலமாக வாகனங்களை புக் செய்து பயணிப்பவர்கள்…

ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது ஜன்னல் சட்டம் தளர்ந்தது… பயணிகள் பீதி…

கோவா-புனே இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டம் தளர்ந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். கோவாவிலிருந்து இன்று புனேவுக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இருந்தபோதிலும், பயணம் முழுவதும்…

இந்தியாவில் உரப் பற்றாக்குறை நிலவுகிறது பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

யூரியா, டிஏபி உள்ளிட்ட அத்தியாவசிய உரங்கள் பற்றாக்குறையை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்…

14 ஏ.சி. 115 மின்விளக்குகளுடன் ₹60 லட்சம் செலவில் டெல்லி முதல்வரின் இல்லம் புதுப்பிக்கப்படுகிறது…

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்த பாஜக ரேகா குப்தா தலைமையில் ஆட்சி செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015…

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டதாக எஸ்பிஐ தகவல்… அனில் அம்பானி குறித்து ஆர்.பி.ஐ.யிடம் புகாரளிக்க முடிவு…

இந்தியாவின் மிகப்பெரிய அரசுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கடன் கணக்கை “மோசடி” என்று வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும்…