Category: ஆன்மிகம்

வயலூர் முருகன் கோவிலில் கட்டப்பட்டு வந்த ‘தோரண வாயில்’ இடிந்து விழுந்து விபத்து! 4 பேர் காயம்…

திருச்சி : விரைவில் கும்பாபிசேகம் நடைபெற உள்ள வயலூர் முருகன் கோவில் நுழைவாயிலில் அறநிலையத்துறையினரால் கட்டப்பட்டு வந்த தோரண வாயில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில்…

வார ராசிபலன்:  07.02.2025  முதல்  13.02.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் நீங்கள் பல காலம் முயன்று முடியாமல் மறுபடியும் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவாங்க. மறைமுக எதிர்ப்புகள் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடியே போயிடும்.…

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை, பேராத்துச்செல்வி அம்மன் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை, பேராத்துச்செல்வி அம்மன் ஆலயம் பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டார். அவருக்கு அம்பாளுக்கு…

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் சிவனடியார்களாகவும், சிவனின் அம்சமாகவும் தோன்றியவர்கள் சித்தர்கள். இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சித்தர்களில் பலர் நம்நாட்டில்…

கங்கை மாதா அனைவருக்கும் ஞானம் அருளவேண்டும்… புனித நீராடிய பின் பிரதமர் மோடி ட்வீட்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இந்துக்கள் வழக்கப்படி கங்கையில் நீராடுவதன்…

மஹா கும்பமேளாவில் நீராடினார் பிரதமர் மோடி!

பிரக்யாராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி.…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: பிரிவினை ஏற்படுத்த பாஜக முயற்சி என அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து மதுரையில் இந்து மக்கள் கூடி தங்களது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்துள்ள நிலையில், அமைச்சர் சேகர்பாபு , இந்த விவகாரத்தை…

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில், தர்காவிற்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில், தர்காவிற்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை என்று காவல்து அறிவித்து உள்ளது. குமரன் குடிகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில், ராமநாதபுரம் எம்.பி.…

குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை, குமரனின் மலையே என வலியுறுத்தியும், அந்த மலையை பாதுகாக்கவும், இந்து அமைப்புகள் இந்து மக்களை திரட்டி மதுரையில் நடத்திய போராட்டத்தால், நேற்று மதுரை…

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை…