Category: ஆன்மிகம்

கங்கை மாதா அனைவருக்கும் ஞானம் அருளவேண்டும்… புனித நீராடிய பின் பிரதமர் மோடி ட்வீட்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இந்துக்கள் வழக்கப்படி கங்கையில் நீராடுவதன்…

மஹா கும்பமேளாவில் நீராடினார் பிரதமர் மோடி!

பிரக்யாராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி.…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: பிரிவினை ஏற்படுத்த பாஜக முயற்சி என அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து மதுரையில் இந்து மக்கள் கூடி தங்களது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்துள்ள நிலையில், அமைச்சர் சேகர்பாபு , இந்த விவகாரத்தை…

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில், தர்காவிற்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில், தர்காவிற்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை என்று காவல்து அறிவித்து உள்ளது. குமரன் குடிகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில், ராமநாதபுரம் எம்.பி.…

குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை, குமரனின் மலையே என வலியுறுத்தியும், அந்த மலையை பாதுகாக்கவும், இந்து அமைப்புகள் இந்து மக்களை திரட்டி மதுரையில் நடத்திய போராட்டத்தால், நேற்று மதுரை…

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை…

ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில், தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம்.

ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில், தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம். இத்தலத்தில் முருகன் பாலமுருகனாக அருள்புரிகிறார். கயிலாயத்திலிருந்து கோபித்துக் கொண்டு பழனி வருவதற்கு முன் முருகன் தாண்டிக்குடி வருகிறார். முருகன்…

20 நாளில் 35 கோடி பேர் கங்கையில் புனித நீராடல்… வசந்த பஞ்சமி தினமான இன்றும் லட்சக்கணக்கானோர் நீராடினர்…

மகாகும்பமேளா நிகழ்வு ஜனவரி 13ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பமேளா நிகழ்வின் போது உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி சந்திக்கும் திரிவேணி…

உலக சாதனை? மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள்  நீராடல்!

பிரக்யராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இன்றும் 25…

திருப்பரங்குன்றம் சர்ச்சை: நாளை இந்துக்கள்  நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு – கெடுபிடி! தடையை மீறுவோம் என அறிவிப்பு

மதுரை: தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படைவீடான திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய சமூக அமைப்பினர் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இதுதொடர்பாக…