Category: ஆன்மிகம்

இன்று சிறப்பாக நடந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

புன்னைநல்லூர் இன்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்துள்ளது. அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றான தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ.…

300 கி.மீ. நீளத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்… மகாகும்பமேளாவால் உ.பி. மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல்…

மகாகும்பமேளா நிகழ்வால் உ.பி.யில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் 300 கிலோமீட்டர் வரை அணிவகுத்து நிற்பதால்,…

நாளை தைப்பூசம் – ஜோதி தரிசனம்: வடலூர் சத்திய ஞான சபையில் கொடியேறியது…

கடலூர்: நாளை தைப்பூசத்தையொட்டி, வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடி ஏற்றப்பட்டது.…

மகாகும்பமேளா : திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்த்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று புனித நீராடினார். முன்னதாக, உ.பி. வந்த ஜனாதிபதியை அம்மாநில ஆளுநர் ஆனந்திபென்…

அர்ச்சகர் தட்டில் போடும் காணிக்கை யாருக்கு? கடும் எதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது அறநிலையத்துறை….

சென்னை: கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் தீபாராதனை தட்டில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை பணம் கோவிலுக்கு என அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை…

மாதங்கீஸ்வரர் கோயில்,  திருநாங்கூர்,  நாகப்பட்டினம்

மாதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் முன்னொரு காலத்தில் சிவன் பூலோகத்தை தண்ணீர் பிரளயம் மூலம் அழித்து விட்டார். இதையறியாத பிரம்மாவின் மகனாகிய மதங்கர் எனும் முனிவர் தவம்…

நாளை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. புன்னைநல்லூர் தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இங்குள்ள…

வேதராஜன் திருக்கோயில், திருநகரி, நாகப்பட்டினம் மாவட்டம்

வேதராஜன் திருக்கோயில், திருநகரி, நாகப்பட்டினம் மாவட்டம் பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தரப் பெருமாள்…

11ந்தேதி தைப்பூசம்: 10ந்தேதி வடலூரில் சன்மார்க்க கொடி ஏற்றம்! நிகழ்ச்சி விவரம்…

சென்னை: வடலூரில் நாளை மறுதினம் (பிப்ரவரி 10ந்தேதி) தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11ந்தேதி தைப்பூசம் அன்று ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ‘வாடிய…

11ந்தேதி பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் விவரம்….

சென்னை: பிப்ரவரி 11ந்தேதி பவுர்ணமி தினம் முன்னிட்டு, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வபரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.…