Category: ஆன்மிகம்

மகாகும்பமேளாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி வாழ்த்து…

உத்தரபிரதேச மாநிலம் பிரயாகையில் நடைபெறும் மகாகும்பமேளாவில் இன்று (புதன்கிழமை) மகா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வந்துள்ளனர். மகா பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச…

மாசி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

திருவனந்தபுரம்: மாசி மாத பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை…

காஞ்சிபுரம், பிரமபுரீசுவரர் கோயில்

காஞ்சிபுரம், பிரமபுரீசுவரர் கோயில் பிரம்மாவின் விருப்பத்தின்படி இறைவன் இவ்விடத்தை தமக்கு ஆஸ்தானமாக ஏற்றுக்கொண்டமையால், இக்கோயில் சிவாத்தானம் எனப் பெயர்பெற்றது. சிவாத்தானம், எனும் தல விளக்கப்படி பிரமன் திருமாலொடு…

மலேசியாவில் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற்றது… 20 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர்…

தைப்பூச விழா மலேசியாவில் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையை நிறைவேற்றினர். இங்குள்ள பத்துமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள் அலகு…

தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்….

சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அறுபடை முருகன் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள…

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது! காவலில் விசாரிக்க சிபிஐ மனு…

சென்னை: திருப்பதி கோயில் லட்டு செய்ய பயன்படுத்த வழங்கப்பட்ட கலப்பட நெய் விவகாரத்தில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்? காவல்துறை நடவடிக்கை எடுக்குமா…

சென்னை: திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்டும் வகையில் இஸ்லாமிய அமைப்புகள், போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரை பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு சமூக…

வடலூரில் இன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்

கடலூர் இன்று வடலூர் அத்திய ஞானசபையில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்…! என்று பாடி…

திருநெல்வேலி மாவட்டம், ஆய்க்குடி,  பாலசுப்பிரமணியர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், ஆய்க்குடி, பாலசுப்பிரமணியர் ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே மல்லிபுரம் எனும் பகுதியில் குளம் ஒன்று இருந்தது. ஒரு…

தை பூசம் – சிறப்பு பதிவு

தை பூசம் குறித்த சிறப்பு பதிவு முருகனை ஆண்டிக் கோலத்தில் எப்போதெல்லாம் தரிசிக்கலாம் நாம் அனைவரும் இறைவனை பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியும், பல பிரச்சனைகளை…