Category: ஆன்மிகம்

மார்ச் 9 முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் ஆரம்பம்

திருப்பதி வரும் மார்ச் 9 முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் நடப்பது வழக்கமாகும், இந்த…

நடிகை கங்கனா ரணாவத் இன்று மகாகும்பமேளா சங்கமத்தில் நீராடுகிறார்… காலை முதல் அலைமோதும் கூட்டம்…

மகாகும்பமேளா நிகழ்வில் இன்று வரை சுமார் 53 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கிய பிரபலங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் பலரும் நீராடி வரும் நிலையில் இன்று…

திருவாப்புடையார் திருக்கோயில்,  செல்லூர், மதுரை மாவட்டம்

திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை மாவட்டம் சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து, விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக…

பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம். இராவணனுடன் யுத்தம் முடித்த பின், இராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். இராவணனை…

வார ராசிபலன்:  14.02.2025 முதல் 20.02.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் எந்தக் கடினமான சூழ்நிலையிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சுல கோபம் தெரியாம பார்த்துக்குங்க. சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காணலாம்.…

காரைக்காலம்மையார் திருக்கோயில், காரைக்கால், புதுச்சேரி

காரைக்காலம்மையார் திருக்கோயில், காரைக்கால், புதுச்சேரி முன்னொரு காலத்தில் காரைவனம் எனப்பட்ட இப்பகுதியில் வசித்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு புனிதவதி என்ற மகள் பிறந்தாள். சிவன் மீது பக்தி…

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பல கோடி பேர் கலந்துகொண்டு வரும் நிலையில், அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள்…

நேற்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை மாசி மாத பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல,…

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர், அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் , அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். பார்வதி,…

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் காலமானார்…

டெல்லி: அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஆச்சார்ய சத்யேந்திர தாஸின் உடல் அயோத்தியில் உள்ள புனித…