Category: ஆன்மிகம்

இன்றுமுதல் சுட்டெரிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’: பிறந்த கதை தெரியுமா?

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் இன்று முதல் தொடங்குவதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தும் வேளையில், வெப்ப சலனம் காரணமாக…

‘கோ’ தானம்: பசுவை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்

பசு (கோ) மாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் லஷ்மி கடாட்க்ஷம் பெருகும் என்பது ஆன்றோர்களின் கூற்று. பலனை எதிர்பாராமல் தன் ரத்தத்தையே பாலாக கொடுப்பது தான்…

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…மதுரை விழாக்கோலம்

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, இன்று காலை கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை யில் வைகையாற்றில் இறங்கினார். இந்நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். மதுரை மீனாட்சி அம்மன்…

இன்று சித்திரை பவுர்ணமி: சித்திகள் கிடைக்க இறைவனை சரணடையுங்கள்…

பவுர்ணமி தினம் மாதம் தோறும் வரும். தமிழக மக்கள் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தையும் இறை வழிபாட்டிற் குரிய நாளாக கருதுகின்றனர். தமிழ் மாதம் சித்திரையில் வரும் பவுர்ணமி…

இன்று சித்ரா பௌர்ணமி : பூஜை முறை !

சித்திரை மாதம் பௌர்ணமி திதியை சித்ரா பௌர்ணமி என சைவர்கள் கொண்டாடி வருகின்றனர். சிவ பெருமான் ஒரு தங்கப் பலகையில் ஒரு சித்திரத்தை வரைய அதைக் கண்ட…

மதுரை சித்திரை திருவிழா: பக்தர்கள் வடமிழுக்க தேரோட்டம் தொடங்கியது…

மதுரை : மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேர் ஆடி அசைந்து…

மதுரையில் கோலாகலம்: விமரிசையாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரை: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை 9 மணிக்குமேல் 9.30 மணிக்குள்ளாக விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், பக்தி…

அமர்நாத் யாத்திரை: ஹெலிகாப்டர் முன்பதிவு நாளை தொடக்கம்

ஸ்ரீநகர்: இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 28ந்தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1 முதல் இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

சாய்பாபா விரதம் வெற்றியைக் கொடுக்கும்!

சாய்பாபாவின் அருள் கிடைக்க வியாழக்கிழமை தோறும் தொடர்ந்து 9 வாரங்கள் விரதம் இருந்து வந்தால் எண்ணியது நடக்கும். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும்…

விபூதி எப்படி பூச வேண்டும், எப்படி பூசக்கூடாது….

திருநீறு இல்லாத நெற்றியும், நெய் சேர்க்காத உணவும் வீண் என்கிறார் அவ்வையார். திருநீறுக்கு விபூதி என்று ஒரு பெயருண்டு.‘ இந்துக்கள் ஒவ்வொருவரும் கடவுளை வணங்குவதன் அடையாளமாக தான்…