கிழமையும் விரதமும்…
விரதம் இருக்கும் காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே மிகவும் உயர்வானதாகும்.அவ்வாறு இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் எடுத்துக் கொள்ளலாம். சமஸ்கிருத மொழியில் “ஃபல்’…
விரதம் இருக்கும் காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே மிகவும் உயர்வானதாகும்.அவ்வாறு இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் எடுத்துக் கொள்ளலாம். சமஸ்கிருத மொழியில் “ஃபல்’…
வாழ்க்கையில் செல்வ செலிப்புடம் வாழவேண்டும் என்ற என்னம் எல்லோருக்கும் இருக்கும். மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற…
நமது பிரச்னையை நாம் தெரிந்தவர்களிடம் சொல்வோம் ஆனால் அதற்கான தீர்வை கடவுள் ஒருவனே கொடுக்க முடியும். நமது பாவத்தையும், பிரச்னையும் தீர்க்ககூடிய ஒரே சக்தி இறைவனுக்கு மட்டுமே…
பவுர்ணமி அம்மாவாசை என்றாலே மாதம் மாதாம் வரக்கூடிய ஒன்றுதான். இருந்தாலும் ஒவ்வொருமாதமும் ஒரு சிறப்பு உண்டு. அதுபோலவே வைகாசி மாத பவுர்ணமி அன்று முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த…
சிவபெருமானுக்கு ஏற்ற விரதங்களில் ஒன்றுதான் பிரதோஷம். பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது. ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷம்…
எல்லா மததினருக்கும் புனிதமான நாள் என்றால் அது வெள்ளி கிழமைதான். புனிதமானது இந்த வெள்ளி கிழமையின் சிறப்பு என்ன என்பதை அறிவோமா? கிறிஸ்துவர்களுக்கு வெள்ளிகிழமை புனித வெள்ளி.…
இஸ்லாமியர்களுக்கான முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். இதை ஈகைத்திருநாள் என்றும் அழைப்பது வழக்கம். மற்றொரு பண்டிகை தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ் பெருநாள். ரம்ஜான் மாதத்தில்…
தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் சொல்லப்படுகின்றன. வார விரதம் நட்சத்திர விரதம் திதி விரதம் வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில்…
சீரடி சாய்பாபா அவர்களிடம் எத்தனையோ பக்தர்கள் நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் பாபாவிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த ஒரே பக்தர் மகல்சாபதி. சாய்பாபா – மகல்சாபதி…
புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த குடுமியான்மலை. இங்குதான் அந்த கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் பகவானுக்கு சிகாநாதசாமி என்று பெயர். ‘சிகா’ என்பதற்கு…