திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கோலாகல கொடியேற்றம்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படையான செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது. இதை முன்னிட்டு, கொடிப்பட்டம் யானைமீது ஊர்வலமாக ரதவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு…