Category: ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கோலாகல கொடியேற்றம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படையான செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது. இதை முன்னிட்டு, கொடிப்பட்டம் யானைமீது ஊர்வலமாக ரதவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு…

இன்று ஸ்ரீராமகிருஷ்ண பரஹம்சர் பிறந்த தினம்

கடந்த 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலை சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவர் ஸ்ரீராமகிருஷ்ண பரஹம்சர். இந்தியாவின் ஆன்மிகத்தை உலகெங்கும் அறியச் செய்த விவேகானந்தரின் குருவான இவர் ஆன்மீகத்துக்கு…

நாளை சிவராத்திரி விரத முறைகள் தெரியுமா?

நாளை சிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று இரவில் சிவராத்திரி கொண்டாடப் படுகிறது. உலகத்தில்; பிரளயம் ஏற்பட்ட…

சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மாசி மாத பூஜைக்காக நாளை மாலை திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் சபரிமலையின் மகரஜோதி பூஜைகள் முடிவடைந்து நடை அடைக்கப்பட்டது…

ராகு காலத்தில் பைரவரை வழிபட்டால் என்ன நன்மைகள் தெரியுமா?

ராகுகால பைரவர் வழிபாடு பலன்கள் : காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம்…

இன்று தைப்பூசம்…. முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

இன்று தைப்பூசம்… உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுளான அழகன் முருகனுக்கு உகந்த திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தை மாதத்திலே…

‘அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை:’ வள்ளலார் நினைவுதினம் இன்று

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார் என்று அழைக்கப் படும் இராமலிங்க அடிகளார் நினைவு தினம் இன்று. ஆன்மிகவாதியான இவர், சத்திய ஞான சபையை…

சந்திர கிரகணம் : வரும் 31 ஆம் தேதி திருப்பதி கோயில் நடை அடைப்பு

திருப்பதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமைலையான் கோவிலின் நடை வரும் 31ஆம் தேதி மூடப்படும் சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது…

தைப்பூசம் :  சிறப்புகளும் பூஜை விதிகளும்

இந்த வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்துக்கு இரு விசேஷங்கள் உண்டு. முருகனுக்கு உகந்த நாள் என்பது ஒன்று. வடலூர்…

நாளை ரத சப்தமி :  என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ரத சப்தமி என்பது மாசி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தில் தான் சூரியன் உதித்தார் என புராணங்கள்…