Category: ஆன்மிகம்

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்….

கடலூர்: 151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன விழா இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணிக்கு…

அங்கப்பிரதட்சணமாகப் பம்பையில் இருந்து சபரிமலை சென்ற சென்னை பக்தர்

சபரிமலை சென்னை பக்தர் ஒருவர் பம்பையில் இருந்து சபரிமலைக்கு அங்கப்பிரதட்சணமாகச் சென்றுள்ளார். சபரிமலை சன்னிதானத்துக்குப் பம்பையில் இருந்து நீலிமலை, சுப்பிரமணிய பாதை என்று 2 பாதைகள் உள்ளன.…

வடலூர் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வடலூர் வடலூரில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இங்கு ராமலிங்க…

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம். பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரிய தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், நாடு, வீடு, பேறு…

லோகநாதப் பெருமாள் திருக்கோவில்,திருக்கண்ணங்குடி

லோகநாதப் பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108…

திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில்

திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் திருக்கச்சூர் – கச்சபேஸ்வரர் கோயில் (விருத்திட்ட ஈஸ்வரர்) சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.…

வார ராசிபலன்: 14.1.2022 முதல் 20.1.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, நெருக்கமும் சந்தோஷமும் அதிகரிக்கும். அலவலகத்தில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீங்க. காரியங்களில்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தித்திக்கும் கரும்பைப்போல அனைவரது வாழ்விலும் சுவையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் அனைவருக்கும் மனமார்ந்த…

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி மலர் அலங்காரம் – புகைப்படங்கள்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில்…

வைகுண்ட ஏகாதசி : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க…