Category: ஆன்மிகம்

பள்ளிப்புரம் மலையாள மகாலட்சுமி திருக்கோவில்

மலையாள மகாலட்சுமி கோயில் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. பணம் மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். அதே போன்று பெண்ணும்…

சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு 17ம் தேதி குடமுழுக்கு விழா! சேகர்ரெட்டி தகவல்

சென்னை: சென்னை, தி.நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெறும் என சேசகர் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர்…

தெலுங்கு வருட பிறப்பு: திருப்பதி கோவிலில் மார்ச் 21, 22ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து…

திருப்பதி: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மார்ச் 21, 22ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி…

தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை!

சென்னை: திருவாரூர் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

திருமயானம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், ஆதிகடவூர், திருக்கடையூரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக்…

வார ராசிபலன்: 10.03.2023  முதல் 16.03.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் ஒங்களோட புத்திசாலித் தனத்தை வளர்த்து அதன் மூலம் பிரகாசித்து ஹாப்பி ஆவீங்க. கலை மற்றும் இசை போன்றவற்றில் ஈடுபட்டு பயனடைவீங்க. உங்க வளர்ச்சிக்கு விடாமுயற்சியைப் பயன்படுத்தலாம்.…

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

கோவில்களுக்கு புகழ்பெற்ற மாவட்டங்களில் தஞ்சை மாவட்டம் முக்கியமான ஒரு மாவட்டமாகும். தஞ்சையில் சோழர் காலத்தில் நிறைய கோவில்கள் கட்டப்பட்டன. அந்த வழியில் வந்த சோழ அரசரால் அம்மனுக்கு…

பைரவர் திருக்கோயில், தகட்டூர்

பைரவர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரில் அமைந்துள்ளது. இலங்கையில் இராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக இலிங்கம் எடுத்து…

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில்

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில், புதுச்சேரியில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம்…

திருச்செந்தூர் மாசித்திருவிழா: குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தேவானை சமேதமாக எழுந்தருளிய காட்சி…

திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் முருகனான எம்பெருமான் குமரவிடங்கப்பெருமான் தோற்றத்தில் வள்ளி, தேய்வயானை சமேதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா…