Category: ஆன்மிகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 28 ல் கொடியேற்றம்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்…

பங்குனி மாத பிரதோஷம்: சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ மற்றும் அமாவாசை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம்…

‘எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது’! பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகை காஞ்சனா உருக்கம்…

சென்னை: எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது என சென்னை திநகரில் கட்டப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை…

சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம்…

சென்னை: தி.நகரில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. குறைந்த அளவிலேயே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேகம் விமரிசையாக…

வார ராசிபலன்: 17.03.2023 முதல் 23.03.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் வாரம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்.…

தி.நகர் பத்மாவதி தாயாா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்! வீடியோ

சென்னை: சென்னை தியாகராயநகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சென்னை தியாகராயநகரில் பத்மாவதி தாயாா் கோயில் கட்டுவது…

திருச்செந்தூர் கோவில்யானை தெய்வானைக்கு தோல்நோய் பாதிப்பு! பக்தர்களுக்கு வேண்டுகோள்…

திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும் தெய்வானை என்ற பெண் யானை சில நாட்களாக தோல்…

ஷீரடி ஸ்ரீ பைரவ சாய் பாபா கோவில்

ஷீரடி ஸ்ரீ பைரவ சாய் பாபா கோவில், சென்னை, கீழ்கட்டளையில் அமைந்துள்ளது. கலியுக பிரதட்சிய தெய்வமாக, மடிப்பாக்கம் ஸ்ரீ பைரவ சாய் திரு கோவிலில் அமர்ந்து மக்களுக்கு…

முத்து கருப்பன சாமி திருக்கோவில், உத்தமபாளையம்

முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சன்னதி காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார்.…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு…

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள்…