குறைகள் தீர்க்கும் குமரகிரி முருகன்
மாம்பழம் கொடுத்தால் கடன் பிரச்சினை தீரும்; குறைகள் அனைத்தும் தீர்ப்பான் குமரகிரி முருகன்! குமரகிரி குமரனை மனதார வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரம் விருத்தியாகும்.…
மாம்பழம் கொடுத்தால் கடன் பிரச்சினை தீரும்; குறைகள் அனைத்தும் தீர்ப்பான் குமரகிரி முருகன்! குமரகிரி குமரனை மனதார வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரம் விருத்தியாகும்.…
அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். முற்காலத்தில் இப்பகுதியை வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், சிவனுக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினான்.…
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபத்தைத் தொடர்ந்து இன்று பவுர்ணமி கிரிவலம் தொடங்கும் நிலையில், நாளை அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறுகிறது. உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர்…
திருமலை: திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்கள் நல்ல ஆரோக்கியம்,…
திருவண்ணாமலை: தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை திருவண்ணாமலையின் 2668 அடி உயரத்தில் லட்சகணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா கோஷம் எழுப்பிய நிலையில், மகா தீபம் ஏற்றப்பட்டது.…
கார்த்திகை தீபத்திருநாள் கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை…
பாங்காங்: கொந்தளிப்புடன் போராடும் உலகம் அமைதியை நிலைநாட்ட இந்து மத விழுமியங்களை பின்பற்ற வேண்டும் என உலக இந்து மாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அறிவுரை கூறி உள்ளார்.…
திருவண்ணாமலை: நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ள திருவண்ணாமலையின் 2668 அடி உயரமுள்ள மலைமீது, தீபத்தை ஏற்றுவதற்கான கொப்பரை எடுத்துச்செல்லும் பணி இன்று காலை தொடங்கியது. திருவண்ணாமலை…
சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன்படி இன்றுமுதல் 27ந்தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல 2700…
மேஷம் பொருளாதாரப் பிரச்னைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தொழில் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும். புதிய தொழில் ஒப்பந்தங்களும் கிடைக்கும். ஆரோக்கியமும்…