Category: ஆன்மிகம்

சிவன்மலை ஆண்டவர் பெட்டியில் ‘நெல்! உணவுப்பொருட்கள் விலை உயருமா?

திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் படி அரிசி நெல் வைக்கப்பட்டுள்ளதால், உணவுப்பொருட்களின் விலைவாசி உயரும் வாய்ப்பு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே…

வார ராசிபலன்: 09.02.2024  to 15.02.2024 வரை!  வேதாகோபாலன்

மேஷம் ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் லாபகரமா நடக்கும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறைஞ்சு பொருள் வரவு அதிகரிக்கும். பெரிய மனுஷங்களோட ஆதரவால புதிய முயற்சிங்களைத் தொடங்குவீங்க. லாட்டரி பந்தயம்…

இன்று தை அமாவாசை : செய்ய வேண்டியவை

இன்று தை அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டியவை குறித்த முக்கிய விவரங்கள் வருமாறு தை அமாவாசை என்பது பித்ருலோகத்திற்கு திரும்பவும் செல்லக்கூடிய நமது முன்னோர்களுக்கு மனதைக் குளிர…

இன்று ‘தை அமாவாசை’ சிறப்புகள் பற்றி சொல்கிறார் பிரபல ஜோதிடர் வேதாகோபாலன் – வீடியோ

இன்று தை அமாவாசை. இன்றைய தினம் முன்னோர்களை வணங்கி ஆசி பெறுவது நல்லது. தை அமாவாசையானது இன்று (பிப்ரவரி 9ம் தேதி) காலை 8.50 மணிக்கு துவங்கி…

அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோயில்,  வள்ளலார் கோயில், மயிலாடுதுறை, 

அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோயில், வள்ளலார் கோயில், மயிலாடுதுறை, முன்னொரு காலத்தில் நந்தி, சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில்…

ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில்

ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் ரங்கநாத சுவாமி கோயில் அல்லது ரங்கநாத பெருமாள் கோயில் இந்தியா, தமிழ்நாடு, சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கோவில் ஆகும். இது திருக்கோவிலூர் மற்றும்…

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் நீலப்பாடி சிவன்கோயில்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் நீலப்பாடி சிவன்கோயில் இக்கோயில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூருக்குக் கிழக்கே 9 கிமீ தொலைவில், சாலையின் இடப்புறத்தில் சற்றே ஒதுங்கிய நிலையில் உள்ளது.…

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி,  நாகப்பட்டினம் மாவட்டம்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும், அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தை…

தை அமாவாசை: சதுரகிரி மலைக்கோவிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

விருதுநகர்: தை அமாவாசையையொட்டி, சதுரகிரி மலைக்கோவிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரியில்…

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில், நெவாசா, மகாராஷ்டிரா

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில் விளக்கம் ஒவ்வொரு ஆண்டும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை நினைவுகூரும் வகையில், ஜனவரி-பிப்ரவரிக்கு ஒத்திருக்கும் இந்து நாட்காட்டியின்…