Category: ஆன்மிகம்

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர்

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,காஞ்சிபுரத்தில் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவன் இருந்தான். அவ்வூரில் குடிகொண்டிருக்கும் ஏகாம்பர நாதரிடம் கூறமுடியாத அளவு…

கோலாகலமாக நடைபெற்றது புகழ்பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் மற்றும் திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு!

திருப்பூர்: தட்சிண காசி என அழைக்கப்படும், புகழ்பெற்ற திருப்பூர் அவிநாசி கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடெபற்றது. அதுபோல…

வார ராசிபலன்: 02.02.2024  to 08.02.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம்: வேலைக்கு முயற்சிக்கும் பெண்மணிகளுக்கு வெற்றி கிட்டும். வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டுமென்ற விருப்பம் இருப்பின், நீங்க அதற்காக இப்போது முயற்சி செய்யலாம். வெற்றி கிட்டும் என்பது…

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில்

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில் அம்பலவாண புரம் என்னும் இடத்தில் கருணை பிள்ளையார் என்ற உழக்கரிசி பிள்ளையார் உள்ளார். இந்தப் பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். தென் திசையைச்…

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,  குடவாசல், தஞ்சாவூர் 

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம், குடவாசல், தஞ்சாவூர் சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் “நால்வேதியூர்” என்று வழங்க தொடங்கி, “நாலூர்” என்று மருவி…

அயோத்தி நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு விவகாரம்: 288 விண்ணப்பங்களில் 4க்கு மட்டுமே அனுமதி அளித்ததாக காவல்துறை தகவல்…

சென்னை: அயோத்தி ராமர்கோவில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் நேரடி ஒளிரபப்பு செய்ய திமுக அரசு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பான வழக்கில், கோவில்களில் அயோத்தி நிகழ்ச்சி…

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் நகர சூரக்குடி என்னும் ஊரில் அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. காரைக்குடியில் இருந்து சுமார்…

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல உறுதிமொழி! உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. பழனி முருகன் கோவிலில இந்து அல்லாதவர் கோவிலில்…

கடலூர் மாவட்டம்,  காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம்.

கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம். தல சிறப்பு இத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பொது தகவல்…

ஆன்மிக பூமி அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம் – 6 நாட்களில் 19 லட்சம் பேர் தரிசனம்

அயோத்தி: உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 6 நாட்களில் 19 லட்சம் பேர்…