Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

முதல்  மனித ரோபோட்டுடன் முதல்  பேட்டி!

லண்டன் பிசினெஸ் இன்சைடர் யு கே என்னும் இணையதளம் உலகின் முதல் மனிதருக்கு சமமான ரோபோட்டுடன் ஒரு பேட்டி அளித்து வெளியிட்டுள்ளது. ரோபோட் என்றதும் அனைவருக்கும் ரஜினிகாந்த்…

நுரையீரல் கட்டியா ? விளையாட்டு பொம்மையா? : மருத்துவக் குழப்பம்!

லங்காஷைர், இங்கிலாந்து இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நுரையீரலில் கட்டி என முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்ததில் அது ஒரு பொம்மை என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.…

உலகில் முதல் முதலாக பெண்ணுக்கு ஆணின் கைகள் பொருத்தப்பட்டது

கொச்சி கேரளாவில் ஒரு மாணவிக்கு ஒரு ஆணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளது எர்ணாகுளத்தில் வசிக்கும் சச்சின் (வயது 20) என்னும் மாணவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில்…

எய்ட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே தடுக்கும் புது ஆண்டிபயாடிக் !

நியூயார்க் ஒரு வகை ஆண்டிபயாடிக் செலுத்துவதன் மூலம் எச் ஐ வி எனப்படும் எய்ட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித…

சிறப்புக்கட்டுரை: மைக்ரோசிப்: அனுசரணையா? ஆபத்தா? : முனைவர். பா. ஜம்புலிங்கம்

அமெரிக்காவில் விஸ்கான்சில் உள்ள த்ரி ஸ்கொயர் மார்க்கெட் (Three Square Market) என்ற நிறுவனம் தம்மிடம் பணியாற்றும் 40 பணி யாளர்களின் உடலில் மைக்ரோசிப்புகளைப் பொருத்தியுள்ளது தொடர்பாக…

நிமிடத்துக்கு 3 திரைப்படங்கள் பதிவிறக்கம்: அதிவேக ‘இன்ப்ரா-ரெட் வைபை’ கண்டுபிடிப்பு!

நாடு முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் வைபை தொழில்நுட்பத்தில், மேலும் 300 மடங்கு வேகமாக செயல்படும் அதிவேக வை-பை தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஆராயச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.…

நாள் ஒன்றுக்கு 100 கோடி பேர் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்

சமூக வலைதளமான வாட்ஸ்அப், ஒரு நாளைக்கு 100 கோடி பேர் பயன்படுத்துவதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்து உள்ளது. சமூக வலைதளங்களில் பேஸ்புக் மாதந்தோறும் 200 கோடி பயனாளர்களை…

மனித உடலினுள் பொருத்தப்படும் மைக்ரோ சிப்புகள்!!

விஸ்கான்சின், அமெரிக்கா. அமெரிக்காவில் விஸ்கான்சின் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் 50 ஊழியர்களுக்கு உடலில் மைக்ரோசிப்புகள் சோதனைக்காக பொருத்தப்பட உள்ளன. மைக்ரோ சிப் எனப்படுவது, ஒரு அரிசி…

ஐ.டி. துறை பணிநீக்கம்: மோடி அமைதி காப்பது ஏன் ? ஐ.டி. ஊழியர் அமைப்பினர் கேள்வி

சென்னையில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் ஒருவர் 2011-12-ல் பணியில் சேரும்போது ரூ.ஒரு லட்சம் பணம் செலுத்தி ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். அவர் நிறுவனத்தின் சேவைகளை ஒரு வருடத்திற்குள்…

இனி ஆந்திராவில் ‘கூகுல் எக்ஸ்’தான்: சொல்கிறார் சந்திரபாபு நாயுடு!

Naidu woos Google X to Andhra Pradesh இணைய உலகைக் கட்டிப்போட்டிருக்கும் கூகுலின் நவீன வெர்சனான கூகுல் எக்ஸ்-ஐ பயன்படுத்த ஆந்திர மாநிலம் தயாராகி வருகிறது.…