வாட்ஸ்அப்-ல் உங்களை கேட்காமலேயே குழுக்களில் சேர்க்கிறார்களா? இது வந்துடுச்சு வசதி
இந்தியாவில் 20 கோடி பயனாளர்களை வைத்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங் களாக புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கூகிள் ரிவெர்ஸ் இமேஜ், செய்திகளின் உண்மை…
இந்தியாவில் 20 கோடி பயனாளர்களை வைத்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங் களாக புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கூகிள் ரிவெர்ஸ் இமேஜ், செய்திகளின் உண்மை…
பாக்டீரியாவின் செல் வளர்ச்சியை தடுக்கும் நொதி கண்டுபிடிப்பானது. நோய்எதிர்ப்பு மருந்து மற்றும் நுண்ணுயிரிகள் உலகில் பல பல புதிய வழியை உருவாக்கியுள்ளது ஹைதராபாத்தில் உள்ள செல்லூலார் மற்றும்…
இந்திய பாரளுமன்றத் தேர்தலில் சமூக வலைத்தளங்களும், சமூக ஊடாடு செயலிகளும் பெரும்பங்கு வகிக்க உள்ளநிலையில் வாட்சப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிக்க உள்ளது.…
பிரபலமான டிக்டாக் எனப்படும் மியூசிக்கல் செயலி. தொடக்கத்தில் புதிதாக பாடல்கள் பாட விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால், நாளடைவில், பாட்டு என்ற பெயரில் பலதை பதிவேற்றி, அதை…
ஜப்பானின் ஒசாகா ரயில் நிலையத்தில் 42 மின்சேமிப்பான்களை டெஸ்லா நிறுவியுள்ளது. இதன் மூலம் ரயில்களுக்கும், அதன் பயணிகளுக்கும் தேவையான மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும். எப்படிப்பட்ட மின் தடை…
வாட்ஸப் (என்னாப்பு) உடனடி தகவல் பரிமாற்றம் செய்யும் இந்த செயலி உலக அளவில் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது, நுட்ப ரீதியாக அதிகமான பயனென்றாலும் பயன்பாட்டு ரீதியாக இந்த…
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தில் பயனர்களின் தகவல்கள் திருடு போனதை தொடர்ந்து, தற்போது அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தற்போது பயனாளர்களின் கடவுச்சொல் ரகசிய…
கடந்த 2012ம் ஆண்டு முதல் இதுவரை 60 கோடி பேரின் பேஸ்புக் பாஸ்வேர்டுகள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது,…
இந்தியாவில் முதல் சூரிய ஒளி அடிப்படையிலான கடல்நீர் சுத்திகரிப்பு மையத்தை ஏற்படுத்தி ஐஐடி சென்னை சாதனை படைத்துள்ளது. நம்மாநிலத்தில் ஏற்கனவே கடல்நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பட்டாலும் கடல்…
கூகிள் நிறுவனத்திற்கு சமூகவலைத்தளம் செயலி என்றாலே ராசியில்லை போல. ஏற்கனவே ஆர்குட் சமூக வலைத்தளத்தினையும் நிறுத்தியிருந்த நிலையில் கூகிள் + சமூக வலைத்தள செயல்பாட்டையும் நிறுத்துவதாக அறிவிருத்திருந்தது.…