Category: விளையாட்டு

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி சேலத்தில் அரையிறுதி ஆட்டம்…

சேலம் கிரிக்கெட் சங்கம் சார்பில் 2020 ம் ஆண்டு துவங்கப்பட்ட சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த ஆய்வு…

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து

புதுடெல்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்தது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விலகுவதாக பி.வி.சிந்து அறிவிப்பு

மும்பை: உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக பேட்மிண்டன் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காமன்வெல்த் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால்…

வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை! பிபிசிஐ அதிரடி

டெல்லி; வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தடை விதித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2008இல் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20…

தேசியக் கொடியை இன்ஸ்டாகிராமில் Profile Picture-ஆக மாற்றினார் மகேந்திர சிங் தோனி

மும்பை: தேசியக் கொடியை இன்ஸ்டாகிராமில் Profile Picture-ஆக மகேந்திர சிங் தோனி மாற்றினார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் தேசியக்…

ஓலிம்பியாட்டில் வெற்றிபெற்ற இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், ஓலிம்பியாட்டில்…

செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றிபெற்ற 2 இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு..! முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிவடைந்த நிலையில், போட்டியில் வெற்றிபெற்ற 2 இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

செஸ்ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம், பி அணிக்கு வெண்கலம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், தனிநபர் பிரிவில், இந்திய வீரர்கள் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம் வென்றனர். தமிழக வீரர் பிரக்ஞானந்தா…

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், அனைத்து வீரர்களும் எதிர்காலத்தில் சிறந்து விளையாட வாழ்த்துவதாக கூறி உள்ளார். இங்கிலாந்தில்…

செஸ் ஒலிம்பியாட் இறுதிப்போட்டி – பதக்கம் வெல்ல இந்திய அணிகள் மும்முரம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற 10வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில், இறுதிபோட்டியில் வெற்றி பெற்று பதக்கம்…