ஐபிஎல் 2018: சென்னையில் நடைபெற உள்ள போட்டி கொச்சிக்கு மாற்றம்?
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி போராட்டம் காரணமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட இருப்பதாக…
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி போராட்டம் காரணமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட இருப்பதாக…
சென்னை: நேற்று சென்னையில் காவிரி எதிர்ப்பு போராட்டத்தை மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்டேடியத்திற்குள் புகுந்திருந்த போராட்டக்காரர்கள் சிலர் தங்களது ஷு மற்றும் செருப்பை தூக்கி…
சென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக, சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.…
சென்னை: இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 4000 போலீசார் பாதுகாப்புக்காக மைதானத்தை…
கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் தங்கப்பதக்கம் கிடைக்க வாய்புள்ளது. இன்று 6வது நாளாக போட்டி நடை பெற்று…
சென்னை: பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழக அரசியல் கட்சியினரின் கோரிக்கையையும் மீறி ஐபிஎல் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது. தற்போது 4000 போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடை பெற்று வரும் நிலையில், ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும்…
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி எளிதாக வீழ்த்தியது. ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான்…
கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து…
சென்னை: இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐபிஎல் போட்டி தள்ளி வைக்க வேண்டும் என அரசியல்…