காமன்வெல்த் 2018: மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பாலாசாகேப் தங்கம் வென்றார்
கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் பாலாசேகப் தங்கப் பதக்கம் வென்றார். 57 கிலோ…
கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் பாலாசேகப் தங்கப் பதக்கம் வென்றார். 57 கிலோ…
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த மீதமுள்ள 6 ஐபிஎல் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 போட்டிகள் சென்னையில்…
கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு பல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில், இன்று மேலும் பல பதங்கங்கள் கிடைத்துள்ளது. பெண்களுக்கான பிரி…
சென்னை: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியா, துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏற்கனவே பல பதக்கங்களை அள்ளிய நிலையில், மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை தேஜாஸ்வினி…
சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தாக சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் வருத்தத்துடன் டுவிட் செய்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி…
ஜெய்ப்பூர்: நேற்று இரவு ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது மழை காரணமாக இடையே போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாட்டு தொடங்கியது. இந்த…
கோல்ட்கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஹாக்கி போட்டிகளில் இந்திய ஆடவர் அணி மற்றும் பெண்கள்…
சென்னை: தமிழக காவல்துறை ஐபிஎல் போட்டியின்போது பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி உள்ளதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறி உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம்…
டில்லி: கிரிக்கெட் வீரர் ஷமி மாதந்தோறும் ரூ. 10 லட்சம் தர வேண்டும் என அவரது மனைவி ஹாசின் ஜஹான் அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த…
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி போராட்டம் காரணமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட இருப்பதாக…