Category: விளையாட்டு

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது… ரோஹித் சர்மா கேப்டன்

உலகக்கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியல் இன்று வெளியானது. அக்டோபர் 5 ம் தேதி துவங்க உள்ள உலகக்கோப்பை போட்டிகள் நவம்பர்…

தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சயில், கேலோ இந்தியா உள்ளிட்ட…

கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தந்தையானார்…

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தந்தையானார். இவரது மனைவி சஞ்சனா கணேசனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பும்ரா மற்றும் சஞ்சனா 2021 இல்…

கிரிக்கெட்: ஆசியக் கோப்பை போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை

பல்லாகெலே நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா –…

இன்று ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

பல்லகெலே, பாகிஸ்தான் இன்று பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 16-வது ஆசியக்…

உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்! பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து வாழ்த்தினார் பிரதமர் மோடி…

டெல்லி: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதையடுத்து டிவிட் பதிவிட்டுள்ள…

இந்து கோவில்களுக்கு சொந்தமான 5,538 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பு! அறநிலையத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இந்து கோவில்களுக்கு சொந்தமான 5,538 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 25 மாதங்களில் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. ஒரு காலத்தில் வீடு,…

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நாளை டிக்கட் விற்பனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சீட்டுகள் நாளை விற்பனை ஆகிறது. அக்டோபர் 3 முதல்…

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா…

சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து…

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக அறிவித்தார் ஆனந்த் மஹிந்திரா…

டெல்லி: உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்த தமிழ்நாடு வீரர், பிரக்ஞானந்தாவுகு வாழ்த்து தெரிவித்துள்ள ஆனந்த் மகேந்திரா, பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலக்ட்ரிக்…