இந்திய அணி நிர்வாகத்தை தன் பங்கிற்கு வெளுத்து வாங்கும் யுவ்ராஜ் சிங்!
மும்பை: மிடில் ஆர்டர் விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததுதான் உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங்.…
மும்பை: மிடில் ஆர்டர் விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததுதான் உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங்.…
உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித் தந்த பென் ஸ்டோக்ஸ், அந்நாட்டின் சிறந்த ஆட்டக்காரராக பார்க்கப்பட்டாலும், இறுதி போட்டியில் அவரது தந்தை நியூசிலாந்து அணிக்கு…
லண்டன்: குழந்தைகள், விளையாட்டுத் துறையையே தேர்வு செய்ய வேண்டாமென்றும், அது மிகவும் வலி மிகுந்தது என்றும் சோகத்தில் டிவீட்டியுள்ளார் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம். 2019 கிரிக்கெட்…
2019ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டி ‘டை’ ஆன நிலையில், சூப்பர் ஓவரும் ‘டை’ ஆகிவிட, எந்த அணி அதிக பவுண்டரிகள் அடித்தது என்ற கணக்கீட்டின் அடிப்படையில்,…
டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அணியில் இருந்த கழற்றி விட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி…
லண்டன்: எங்களுக்கு அல்லாவின் துணை இருந்ததாலேயே உலகக் கோப்பையை வெல்ல முடிந்தது என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன். “அல்லா எங்களுக்கு துணையிருந்தார். நான் எங்கள் அணி…
பொதுவாக, உலகக்கோப்பை போட்டிகளில் கிரிக்கெட் தாயகமான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மொக்கையாக சொதப்புவதையே வழக்கமாகக் கொண்டவை. ஏனெனில், அவற்றின் கடந்தகால உலகக்கோப்பை வரலாறுகள் இந்தக் கருத்தைப்…
செக் குடியரசு இந்திய தடகள வீரர் முகமது அனாஸ் யாகிய செக் குடியரசு ஓட்டப்ப்பந்தயத்தில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர்களில் முகமது…
பிரேக்: செக் குடியரசில் நடைபெற்றுவரும் கிளாட்னோ மெமோரியல் தடகளப் போட்டிகளில், மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில், இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் அவர்…
2019ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், சூப்பர் ஓவர் மூலம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து நாட்டின் லார்ட்ஸ் மைதானத்தில், 2019ம்…