நாளை துவங்குகிறது இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி!
சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே நடந்துமுடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து…
சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே நடந்துமுடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து…
சென்னை: இந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இணைந்துள்ள 17 புதிய வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன் மற்றும்…
லாகூர்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகின்றன தென்னாப்பிரிக்கா…
டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 409 ரன்கள் குவித்தது விண்டீஸ் அணி. தற்போது, தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வங்கதேசம், 2ம்…
சென்னை: இந்தியாவுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நாளை(பிப்ரவரி 13) நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வலது முழங்கையில் ஏற்பட்ட வலி…
லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடும் 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக…
சென்னை: ஐபிஎல்2021 வீரர்களுக்கான ஏலம் சென்னையில் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துளளது. அவர்களுக்கு குறைந்தபட்ச…
சென்னை: இந்திய அணியின் நலன் கருதியே விஜய்ஹசாரே போட்டியில் இருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்து உள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு…
பெங்களூரு: உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய வாசிம் ஜாபருக்கு, அனில் கும்ளே மற்றும் இர்பான் பதான் போன்ற முன்னாள் இந்திய நட்சத்திரங்கள்…
மும்பை: சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட்டில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் நட்சத்திரம் கவாஸ்கர். அவர் கூறியுள்ளதாவது, “சென்னை முதல்…