Category: விளையாட்டு

பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளிக்கும் 5 பெண் விளையாட்டு வீராங்கனைகள்

சென்னை ஒரு விளையாட்டு பயிற்சி மைய பயிற்சியாளர் மீது 5 பெண் விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்…

இந்தியாவுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான 2ஆயிரம் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வழங்கப்போவதாக பிசிசிஐ தகவல்…

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.12கோடி மதிப்பிலான 2,000 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வழங்க இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்து…

2021 ஆசிய கோப்பை கிரிகெட்போட்டி 2023க்கு ஒத்தி வைப்பு…

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி 2023ல் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2…

ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு

மும்பை: ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அட்டவணை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.…

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லியில் கைது

டெல்லி: மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டை கொலை செய்த வழக்கில் சுஷில் குமார் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், சுஷில்…

அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும்- பிராவோ

சென்னை: தமிழக மக்கள் அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார்கள். சமீபத்தில் 24 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை…

பிரபல கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாரின் தந்தை மரணம்

மீரட் இந்தியாவின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் தந்தை புற்று நோயால் உயிர் இழந்தார். இந்தியாவின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவரான புவனேஸ்வர் குமாரின் தந்தை கிரண்…

இலங்கை பயணத்தில் இந்திய அணிப் பயிற்சியாளர் ஆகும் ராகுல் டிராவிட்

மும்பை இந்திய அணியின் இலங்கை பயணத்தில் பயிற்சியாளராக முன்னாள் அணித் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவரான ராகுல் டிராவிட் தற்போது…

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு: டேவிட் வார்னர் உள்பட சொந்த நாடு திரும்பிய 38 ஆஸ்திரேலிய வீரர்கள்..!!

டெல்லி: கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள், நடுவர்க,ள வர்ணனையாளர்கள் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்…