Category: விளையாட்டு

விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க பி.டி.உஷா கோரிக்கை

கொச்சி: வரவிருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுவுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க…

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை தலைசிறந்த பந்துவீச்சாளராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது : சஞ்சய் மஞ்ரேக்கர்

இந்திய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார் அஸ்வின், ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களில் இரண்டாவது…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒல்லி ராபின்சன் இடை நீக்கம்

லண்டன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒல்லி ராபின்சனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே இரு போட்டிகள் கொண்ட…

ஃபிரஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்

பாரிஸ் ஃபிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் விலகுகிறார். தற்போது பாரிஸில் ஃபிரஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டிகல் நடைபெற்று வருகிறது. இதில்…

இந்திய கால்பந்தாட்ட வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா

புதுடெல்லி: இந்திய கால்பந்தாட்ட அணி வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள…

ஒலிம்பிக் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தடுப்பூசி : பிரதமர் உத்தரவு

டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப் பிரதமர் உத்தரவு இட்டுள்ளார். சென்ற வருடம் ஜப்பான் நாட்டில் நடைபெற…

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வரிசை பட்டியலில் வெளியீடு

துபாய்: ஐ.சி.சி. ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இலங்கை-வங்கதேச அணிகள் இடையே சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டியின் அடிப்படையில்…

தமிழகத்தில் இன்று.24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,88,702 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,68,698 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கவுதம்கம்பீர் அறக்கட்டளையில் சட்டவிரோதமாக கோவிட் மருந்துகள் பதுக்கல்! டெல்லி அரசு வழக்கு

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் சட்டவிரோதமாக ஃபாபிஃப்ளூ மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக, டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.…

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்

லார்ட்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை லார்ட்ஸ்…