Category: விளையாட்டு

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ் 

லண்டன்: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று திடீரென அறிவித்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக…

டொக்கியோ ஒலிம்பிக்2020: மகளிர் ஹாக்கி  போட்டியில்  இந்திய அணி 4-3 கோல் கணக்கில் வெற்றி….

டொக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளது. ஒலிம்பிக்…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 32 வது ஒலிம்பிக்…

ஒலிம்பிக் டென்னிஸ் : அரையிறுதியில் தோல்வியைத் தழுவினார் ஜோகோவிச்

செர்பியாவைச் சேர்ந்த உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் அரையிறுதிப் போட்டியில் தோலிவியடைந்தார். இதுவரை இந்த ஆண்டு நடந்து முடிந்த அனைத்து கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ்…

டோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பாட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த அகனே யமகுச்சி-யை 21-13, 22-20 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தார். இந்த…

டோக்கியோ ஒலிம்பிக்2020: மேலும் ஒரு பதக்கம் உறுதியானது… அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன்

டோக்கியோ: ஒலிம்பிக்கில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை போட்டி யில், இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி…

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா குமாரி

டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டி பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றியில் ரஷ்ய வீராங்கனையை ஹெசினா புரோவாவை 6-5 என்ற புள்ளி…

டோக்கியோ ஒலிம்பிக்2020: பி.வி.சிந்து, குத்துச்சண்டை சதீஷ்குமார், ஹாக்கி அணி இறுதிக்கு தகுதி….

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் சதீஷ்குமார், ஹாக்கி அணி ஆகியவை…

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு!  ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வருபவர்களுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக்…

டோக்கியோ ஒலிம்பிக்2020: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தோல்வி…

டோக்கியோ: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் கொலம்பிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். 6முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், பல முறை ஆசிய சாம்பியனும், 2012…