ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடும் காய்ச்சலால் அவதி
புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த இரண்டு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை ஏற்பாடு…
புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த இரண்டு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை ஏற்பாடு…
புதுடெல்லி: ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு அளிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்…
டெல்லி: பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா? என மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உடனே…
டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020 போட்டி ஆகஸ்டு 24ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 40 ஆண்கள் 14 பெண்கள்…
திருவனந்தபுரம்: டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.…
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாட மாட்டார்…
2024 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து பளுதூக்கும் விளையாட்டை நீக்கி இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. பளுதூக்கும் போட்டியில்…
உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகப் போற்றப்படுபவர் நாடியா கோமனேசி, ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு…
2020 ம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு ஜூலை 23 ம் தேதி துவங்கி 8 ஆகஸ்ட்…
தங்கம் வெள்ளி வெண்கலம் என்று மொத்தம் ஏழு பதக்கங்களை முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி அடுத்து 2024 ல் பாரிஸ் நகரில் நடக்க…