Category: விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோலியைக் கடுமையாக விமர்சிக்கும் கபில்தேவ்

டில்லி நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறித்து முன்னாள் தலைவர் கபில்தேவ் விமர்சித்துள்ளார். தற்போது நடந்து வரும்…

ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா-வுக்கு சி.எஸ்.கே. அணி 1 கோடி ரூபாய் பரிசு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரூ. 1 கோடி பரிசுத்…

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், தனக்கு…

பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடினால் தேசத் துரோக வழக்கு : யோகி எச்சரிக்கை  

லக்னோ கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில்…

கேல் ரத்னா விருதுக்கு 11 பேருக்குப் பரிந்துரை

டில்லி இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு 11 பேர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இரு விருதுகள் வழங்கப்படுகின்றன.…

டி20 உலக கோப்பை: நியூசிலாந்தை 5விக்கெட் வித்தியாத்தில் வீழ்த்தி 2வது வெற்றியை பெற்றது பாகிஸ்தான்…

துபாய்: சார்ஜாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியின்போது, நியூசிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

12 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன இரு புதிய ஐபிஎல் அணிகள்..! பிசிசிஐ அறிவிப்பு

துபாய்: ஐபிஎல்2202 ஆண்டு நடைபெற உள்ள போட்டிகளில் மேலும் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அந்த அணிகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது இரு அணிகளும் சேர்த்து…

ஐ பி எல் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் உரிமையாளர்கள் யார் தெரியுமா?

துபாய் ஐ பி எல் 2022 போட்டிகளில் இரு புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் உரிமையாளர் ஏலம் முடிவடைந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் 2022 ஆம்…

2 புதிய அணிகள்: ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற வாய்ப்பு…

துபாய்: ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதுபோல, மேலும் 2 புதிய அணிகள் சேருவது குறித்தும் இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…

டி-20 உலகக் கோப்பை : பாகிஸ்தானிடம் இந்திய அணி படுதோல்வி

டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 151/7 எடுத்த நிலையில் பாகிஸ்தான்…