ஓய்வை அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர்…
திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர்…
மெல்போர்ன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் நிக் ஹாகலே இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2007 வருடம் இந்தியாவில் கடைசியாக…
கிரீஸுக்கு வெளியில் நிற்கும் ரன்னரை ரன் அவுட் செய்வது இனி நியாயமற்ற விளையாட்டின் கீழ் வராது. கிரிக்கெட் விளையாட்டின் சட்டங்களில் புதிய விதிமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக எம்.சி.சி.…
சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஐபிஎல்2022 போட்டிகள் வரும் 26ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த தேதிகளில் எந்த அணியுடன்…
புதுடெல்லி: உலக சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் பல வெற்றிகளை ருசித்துள்ள…
மொஹாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்…
இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு…
மவுன்ட் மாங்கானு: மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் நடைபெறும்…
இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 174 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு…
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள்…