Category: பேட்டிகள்

“அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்!” : தமிழருவி மணியன் பேட்டி ( பகுதி 2)

நீங்களே “ரௌத்ரம்” என்ற இதழைத் துவங்கினீர்களே.. ஆமாம்.. மக்களிடம் தொடர்பு வேண்டும்.. எங்களைப் பற்றிய செய்திகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக அந்த இதழு துவங்கினேன்.…

நல்லகண்ணுவுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு: தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (முதல் பகுதி)

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அரசியலைவிட்டு முழுமையாக விலகுவதாக அறிவித்துவிட்டார். அவர் மீது விமர்சனம் வைப்பவர்கள், இது குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.…

“ஜி.கே. வாசன்தான் எனக்கு , உண்மையா நடந்துக்கலே…!” : எஸ்.ஆர்.பி. பேட்டி

மிகச் சமீபத்தில் த.மா.கா.வில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனை, ராஜ்யசபா வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…

ஜெயலலிதாவை வாழ்த்தியது ஏன்? : வேல்முருகன் மினி பேட்டி

அ.தி.மு.க.வின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் போது, அக் கட்சிக்கு மிக அணுக்கமாக இருந்தவர்களில் முக்கியமானவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக…

ஆட்சியாளர்களை  ஆதரிக்கிறது என் கடமை: மதுரை ஆதீனம் கலகல பேட்டி பேட்டி (தொடர்ச்சி)

ஆன்மிகத்தில் இருப்பவர் அரசியலுக்கு வரலாமா என்பது மட்டுமல்ல.. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது அமைச்சர்களைவிட அதிகமாக முதுகு வளைந்து கும்பிடு போட்டாரே என்று விமர்சிக்கிறார்களே.. அதெல்லாம் தப்பே இல்லை.…

தி.மு.க.வே ஆட்சியை பிடிக்கும்!: மதுவிலக்கு போராளி நந்தினி

மதுவிலக்கு போராட்டத்தின் மூலம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. இவர் தனது தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து பலமுறை உண்ணாவிரதம், நடைபயணம் என்று தொடர்ந்து…

அமைச்சர்களைவிட அதிகமாக குனிந்து “அம்மா”வை வணங்கியது ஏன்..? : மதுரை ஆதீனம் “கலகல” பேட்டி

தற்போதைய தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் விந்தியா, நமீதா, ராமராஜன் உள்ளிட்ட நட்சத்திரப்பேச்சாளர்கள் தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நட்சத்திரப்பேச்சாளர்…

கதைசொல்லியை பத்திரிக்கையுலகம் கொண்டாடும் – தன்யா பேட்டி பாகம்- II

தன்யா ராஜேந்திரன், தற்பொழுது தி நியூஸ் மினுட் எனும் இணையதளப் பத்திரிக்கையின் தலைமைப் பதிப்பாசிரியர். சென்னையில் உள்ள ஆசியப் பத்திரிக்கையாளர் கல்லூரியின் பட்டதாரியான இவர், எட்டு ஆண்டுகள்…

நீ வாழ பிறரைக் கெடுக்காதே: தன்னம்பிக்கையுடன் தன்யா – பகுதி-I

தன்யா ராஜேந்திரன், தற்பொழுது தி நியூஸ் மினுட் எனும் இணையதளப் பத்திரிக்கையின் தலைமைப் பதிப்பாசிரியர். சென்னையில் உள்ள ஆசியப் பத்திரிக்கையாளர் கல்லூரியின் பட்டதாரியான இவர், எட்டு ஆண்டுகள்…

கண்ணைக்கட்டி அழைத்துச் சென்ற கருணா ஆட்கள்… : பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்

ஊடக குரல்: பகுதி 3 மறக்க முடியாத பேட்டிகள்… 2008 நவம்பரில் முதன் முறையாக நடேசனை இ மெயில் மூலமாக பேட்டி எடுத்தேன். அதில் இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள்தான்…