வாழ நினைத்தால் வாழலாம்..!: கண்ணதாசன் வாழ்க்கை அனுபவம்
கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா…
கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா…
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு…
வரலாறு முக்கியம் அமைச்சரே.. மூத்த பத்திரிகயாளர் எஸ். கோவிந்தராஜ் Govindaraj Srinivasan அவர்களின் முகநூல் பதிவு: “(பத்து ஆண்டுகளுக்கு முன் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’க்காக நான் விஜயகாந்தை சந்தித்து…
1) 2011, 2014 வருடங்களில் தொடர்ந்து இரட்டை இலைக்கு ஊர் ஊராக சென்று கத்திப் பேசி வாக்கு கேட்டீர்கள். (காரணம் எதுவாக வேண்டும் இருக்கட்டும்) நீங்கள் வாக்கு…
தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரன கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களின் முகநூல் பதிவு: “அன்புக்குரிய பத்திரிகையாளர் அனிதா பிரதாப் அவர்கள் எனக்கு நட்பு ரீதியான நண்பர்.…
சென்னையில் இருந்து திருச்சி போகும் பிரதான சாலையில் சரியாக 99வது கிலோமீட்டரில் மேல்மருவத்துார் தாண்டி அரப்பேடு சந்திப்பில் இருக்கிறது 99 கிலோமீட்டர் காபி ஷாப். கடந்த வாரம்…
Balan tholar அவர்களின் முகநூல் பதிவு: “தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு லைக்கா முதலாளி சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபா பணம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். நடிகர் சங்கம் நிதி…
நெட்டிசன்: பத்திரிகையாளர் டி.வி.எஸ். சோமு, “மனிதர்களில்தான் எத்தனை வகை…!” என்ற தலைப்பில் எழுதிய முகநூல் பதிவு: மூத்த திரைப்பட இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக இருந்த எனது…
எம்.ஜி.ஆர் முதன் முதலாக முதல்வர் ஆகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. அவரது அமைச்சரவையில் வீற்றிருந்தார் நாஞ்சில் மனோகரன். எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி முரசொலி நாளிதழில் “…
200 ரூபாய் பணத்திற்கும் ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும் வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில் புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?…