Category: தமிழ் நாடு

இந்தியாவில் தூய்மையான காற்றுள்ள நகரங்களில் முதலிடத்தில் திருநெல்வேலி

டெல்லி இந்தியாவின் தூய்மையான காற்றுள்ள நகரங்களில் முதலிடத்தை திருநெல்வேலி பெற்றுள்ளது. உலகெங்கும் காற்றின் தரம் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக உள்ளது. எனவே ஜனவரி 9 அன்று…

வரும் 19 ஆம் தேதி மண்டபத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்

திருச்சி சென்னை எழும்பூருக்கு மண்டபத்தில் இருந்து வரும் 19 ஆம் தேதி அன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்…

இன்றுடன் ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு

ஈரோடு இன்றுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளது. கடந்த 7 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்…

வார ராசிபலன்: 17.01.2025 முதல்  23.01.2025 வரை! வேதா கோபாலன்

மேஷம் உத்யோகம் சாதகமாக இருக்கும். எனவே வேற கம்பெனிக்கு ஷிப்ட் ஆவது பற்றி யோசிக்காதீங்க. அலுவலகத்தில் உங்களோட நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள…

உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் குறித்து தமிழக அரசு முறையீடு

டெல்லி உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி குறித்த் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் சென்னைப்பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,…

முப்பந்தல், ஶ்ரீ இசக்கி அம்மன் ஆலயம், ஆரல்வாய்மொழி

முப்பந்தல், ஶ்ரீ இசக்கி அம்மன் ஆலயம், ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும்…

ஜனவரி 18-ம் தேதி தி.மு.க. சட்டத்துறை மாநாடு! கபிசில்சிபல், எஸ்.ஒய்.குரேஷி உள்பட பலர் பங்கேற்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 18ந்தேதி திமுக சார்பில் சட்டத்துறை மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி, சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு மூத்த வழக்கறிஞர் கபில்சிவல்,…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு வழங்கும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்ட உள்ளது. அத்துடன் யார் யார் இந்த உதவித்தொகை பெற…

மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! அமைச்சர் மூர்த்தி மீது டைரக்டர் ரஞ்சித் குற்றச்சாட்டு…

சென்னை: மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு காட்டப்படுகிறது , இதற்கு அமைச்சர் மூர்த்திதான் காரணம் என டைரக்டர் ரஞ்சின் அமைப்பான நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்து…

அவசரகால கட்டுப்பாட்டு அறை மூலம் பேறு கால இறப்புகள் குறைப்பு! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் அவசரகால கட்டுப்பாட்டு அறை மூலம் பேறு கால இறப்புகள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பேறு கால…