Category: தமிழ் நாடு

தை அமாவாசை: ராமேசுவரம் கோவிலில் நாளை முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிப்பு…

ராமநாதபுரம்: தை அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை நாளை முழுவதும் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு…

ஜகபர் அலி கொலைக்கு அரசு அதிகாரிகள் உடந்தை? காவல்ஆய்வாளர், தாசில்தார், விஏஓ பணியிடமாற்றம்….

புதுக்கோட்டை: கனிம வள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த பகுதி காவல்ஆய்வாளர்,…

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: சென்னையில் 5 இடம் உள்பட 20 இடங்களில் என்ஐஏ ரெய்டு…

சென்னை: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக அறியப்பட்டுள்ள சென்னையில் 5 இடம் உள்பட மயிலாடுதுறை சீர் காழி பகுதிகளில் 15 இடங்களில் என மொத்தம் 20 இடங்களில்…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – மீனவர்கள் காயம் – 13 பேர் கைது!

ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு…

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் புஷ்பா 2 திரைப்படம்

சென்னை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகிறது/ கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படமான ‘புஷ்பா தி…

பட்டியலினத்தை சேர்ந்தவர் முதல்வராக வேண்டும் : ஆளுநர் ஆர் என் ரவி

சிதம்பரம் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பட்டியலினத்தை சேந்த்வர் முதவ்வராக வேண்டும் எனக் கூறியுள்ளார். நேற்று சிதம்பரத்தில் ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி ஏ.எஸ்.…

அமைச்சர் ரகுபதி டிஸ்சார்ஜ்

திருச்சி தமிழக அமைச்சர் ரகுபதி சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த 25 ஆம் தேதி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இருந்து…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

கோவை மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க முடிவு

கோவை தமிழக அரசு மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார் முருகனின் 7-வது படை வீடாக கருதப்படும்…

தமிழகத்தில் 47013 கல்வித்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம்

சென்னை தமிழக அரசு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 470.13 பணியிடங்களை நிரந்தாமாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ”10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்…