Category: தமிழ் நாடு

சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை,திருவள்ளூர் மாவட்டம்

சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் மகளை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பூத் ஸ்லிப் வழங்கல் தொடக்கம்

ஈரோடு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : தடய அறிவியல் உதவி இயக்குனரை விசாரிக்க தடை

சென்னை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைசர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் தடய அறிவியல் உதவி இயக்குநரை விசாரிக்க தடை விதித்துள்ளது. முந்தைய அதிமுக அட்சியில்…

நாளை சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை சென்னையில் சில இடங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். சென்னையில் நாளை (28.01.2025) அன்று காலை 09:00 மணி முதல்…

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் சுற்றுப்பயண விவரம்

விழுப்புரம் இன்று விழுப்புரம் மாவட்டத்த்ல், முதல்வர் முக ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.. இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாணவர்களுக்கு பரிசு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசு தின கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா மாணவிகளுக்கு பரிசு வழங்கியுள்ளார் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில்…

யார் அந்த சார்?: காவல் ஆணையர் அருண்மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம்…

சென்னை பெரம்பூர் அருகே அதிர்ச்சி: பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை! 3 கிரிமினல் இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை பெரம்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் 3 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் பணிக்கு ரூ.18.6 கோடி! மத்தியஅரசு ஒதுக்கீடு!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் பணிக்கு ரூ.18.6 கோடி செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில்…