Category: தமிழ் நாடு

திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் பணிக்கு ரூ.18.6 கோடி! மத்தியஅரசு ஒதுக்கீடு!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் பணிக்கு ரூ.18.6 கோடி செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில்…

தமிழ்நாடு சேர சோழ பாண்டியன் மண் – பெரியார் மண் இல்லை! சீமான்

புதுக்கோட்டை: தமிழ்நாடு, தமிழ்நாடு சேர சோழ பாண்டியன் மண். இது பெரியார் மண் இல்லை.. பெரியாரே மண்தான் என்றும், தமிழ்நாட்டில் இந்தி பள்ளியை முதன்முதலில் தொடங்கியவரே பெரியார்தான்…

வேங்கைவயல் வழக்கு: சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை எதிர்த்து 3பேர் மனு தாக்கல்!

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில், இரண்டு…

3 மாதங்களுக்குள் அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: தமிழ்நாடு முழுவதும் அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 3 மாதங் களுக்குள் அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம்…

1,752 குழந்தைகள் மீட்பு: கடந்த ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை! பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தகவல்

சென்னை: தெற்கு ரயில் நிகழ் நிதி ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு சாதனை செய்துள்ளதாகவும், 1,752 குழந்தைகள் மீட்டுள்ள தாகவும், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்…

தமிழ்நாட்டில் விடைபெற்றது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை மக்களின் தேவையை பூர்த்தி செய்த…

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட எந்த கட்சிக்காக துணிவு இருக்கிறதா?! ஈரோட்டில் சீமான் கேள்வி…

ஈரோடு: “234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட மற்ற எந்தவொரு கட்சிகளுக்காவது துணிவு இருக்கிறதா?” என ஈரோடு கிழக்கு தொகுதி யில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக…

“நமக்கு கிடைத்திருக்கிற வெற்றி சாதாரண வெற்றி அல்ல!” அரிட்டாபட்டி பாராட்டு விழாவில் ஸ்டாலின் உரை…

மதுரை: “நமக்கு கிடைத்திருக்கிற வெற்றி சாதாரண வெற்றி அல்ல!” என்று அரிட்டாபட்டி மக்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே,…

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேருக்கு மணிமண்டபம்… விழுப்புரத்தில் நாளை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தினை தமிழக முதல்வர் மு.க.…

டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மதுரை: டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தபடி, மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில்…