Category: தமிழ் நாடு

2553மருத்துவர் பணிக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மருத்துவர் பணிக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள…

முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

விழுப்புரம்: கள ஆய்வுக்கு விழுப்புரம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம்…

ஸ்ரீரங்கம் கோயில் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை! பரபரப்பு…

திருச்சி: திருச்சி அருகே உள்ள ரீரங்கத்தில் பிரபல ரவுடி ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெடிடடி கொலை செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை…

‘சார்’களை காப்பாற்றுவதால் வந்த பிரச்சினை – சென்னையில் 3 மாணவிகள் பாலியல் வன்கொடுமை! எடப்பாடி விமர்சனம்…

சென்னை: சென்னையில் பெரம்பூர் பகுதியில் 3 பள்ளி மாணவிகள் குற்றவாளிகளால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி…

கொல்லி மலையில் ‘இரவு வான் பூங்கா’! நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு,…

சென்னை: கொல்லி மலையில் ‘இரவு வான் பூங்கா’ அமைக்க முதல்கட்ட நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில்…

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 பேர் மீது குண்டாஸ்…

ராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவு…

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1500 பட்டுவாடா! சுயேச்சை வேட்பாளர் புகார்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியான திமுக வாக்குக்கு பணம் கொடுத்து வருவதாகவும், ஒரு ஓட்டுக்கு ரூ.1500 வரை கொடுக்கப்படுவதாகவும், சுயேட்ச்சை வேட்பாளர்…

நாங்கள் ஏமாற்றபட்டுள்ளோம்: அரசு ஊழியர் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு…

சென்னை: திமுக கொடுத்த வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டங்களை அறிவித்து…

பிப்ரவரி முதல் 4 மாதம்: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்ட, பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி ஈசனை தரிசிக்க பிப்ரவரி 1 முதல் மே வரை 4 மாதங்கள் அனுமதி வழங்கப்படுவதாக கோவை மாவட்ட…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.206.63 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.206.63 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்…