Category: தமிழ் நாடு

மேயர் பிரியா திமுக கவுன்சிலர்களின் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்தார்

சென்னை சென்னை மேயர் பிரியா திமுக கவுன்சிலர்களுக்கான கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார். வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக விளையாட்டு…

பாஜகவுக்கு திமுக மாணவர் அணி கண்டனம்

சென்னை பாஜக கல்வியை காவிமயமாக்க சதி செய்வதாக திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது/ இன்று திமுக மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மத்திய அரசின் தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்ட அன்பில் மகேஷ்

சென்னை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசு அளித்த தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறி உள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

“யாரை எங்கு நிறுத்தினால் வெல்லலாம் என்று கூட தெரியாதவர்கள்…” விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பை கலாய்த்த சீமான்

“பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்” என்று விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…

சட்டசபை தேர்தலில் தவெக வுடன் கூட்டணியா ? : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தேமுதிகவும் தவெக வும் கூட்டணி அமைக்குமா எனபது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். தேமுதிகவின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைத்து அறிமுகம்…

வரும் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில்  வறண்ட வானிலை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் எனத் தெரிவித்த்ள்ளது இன்ற் சென்னை வானிலை ஆய்வு…

உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்தக்கு அதிகாரம் கிடையாது! அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்

சென்னை; அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என்றும், கட்சியில் இல்லாதவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும்…

பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை சந்திப்பு…

பாரிஸ்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிரச்சினை சந்தித்து பேசினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்…

தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கு: முக்கிய கேள்விகளை எழுப்பி தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக முக்கிய கேள்விகளை எழுப்பி, அதற்கு ஆளுநர் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி…

திருநங்கையர், இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு என தனித்தனி கொள்கைகளை வகுக்க வேண்டும்! முதலமைச்சருக்கு சவுமியா அன்புமணி கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு தனிக் கொள்கை அவசியம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவுமியா அன்புமணி கடிதம் எழுதிஉள்ளார். தமிழ்நாட்டில் உள்ள திருநங்கையர்கள்…