Category: தமிழ் நாடு

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்ச நீதிமன்றம் கேள்வி!

டெல்லி: பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வழக்குகளை சந்தித்து வரும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை அறிய விரும்புவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

காட்சி மொழியின் காதலன்.. பாலு மகேந்திரா..

காட்சி மொழியின் காதலன்.. பாலு மகேந்திரா.. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இலங்கையில் பிறந்தவருக்கு ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீன் மற்றும் இந்தியாவின் சர்வதேச…

நடிகர் விஜய் மீது அமைச்சர் பெரியசாமி  சாடல்

தேனி தமிழக அமைச்சர் பெரியசாமி நடிகர் விஜய்யை சாடி உள்ளார். நேற்று தமிழக அமைச்சர் பெரியசாமி தேனியில் செய்தியாளர்களிடம், ”கடந்த 4 ஆண்டுகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி…

இன்று சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை சென்னையில் இன்று சில பகுதிகளில் மின்தடை. அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…

கடும் பனி  மூட்டத்தால் சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை கடும் பனி மூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவி…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மதுரை மாட்டுத்தாவணி ஆர்ச் இடிக்கும் போது ஆபரேட்டர் பலி

மதுரை நேற்றிரவு மதுரை மாட்டுத்தாவ்ணி அருகில் உள்ள ஆர்சை இடிக்கும் போது நடந்த் விபத்தில் ஒரு ஜேசிபி ஆபரேட்டர் உயிரிழந்தார், ஆர்ச் வடிவில் வைக்கப்பட்டுள்ள ஒரு பழமையான…

3 பேரூராட்சிகலை நகராட்சிகளாக தரம் உயர்த்திய தமிழக அரசு

சென்னை தமிழக அரசு 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி உள்ளது. தமிழக சட்டசபையில் 2023-2024ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக…

இன்று கும்மிடிபூண்டி மார்க்கதில் 25 புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை இன்று கும்மிடிபூண்டி தடத்தில் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யபடுகின்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொன்னேரி-கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற…

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர், அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் , அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். பார்வதி,…