சென்னை

ன்று கும்மிடிபூண்டி தடத்தில் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யபடுகின்றன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“பொன்னேரி-கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள.

இதன்காரணமாக நாளை (13-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல்-பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.