Category: தமிழ் நாடு

சென்னை உயர்நீதிமன்றம்  தமிழக அரசுக்கு பாராட்டு : அமைச்சர் ரகுபதி

சென்னை தமிழக அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற,ம் தமிழக அரசை பாராட்டி உள்ளதாக கூறி உள்ளார். தமிழக அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில்- ”கோவைப் பகுதியைச் சேர்ந்த…

கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்

கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம் கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து,…

மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வரை சந்தித்த கனிமொழி

சென்னை தமிழக முதல்வரை கனிமொழி மீனவர் சங்க பிரதிகளுடன் சென்று சந்த்த்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். “தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது படகுகளை சிறைபிடிப்பதும்,…

250 மி.லி. ரூ. 30 நாடு முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் ‘கங்கா ஜல்’ விற்பனை அமோகம்

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 45 நாட்களுக்கு மகாகும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 53 கோடிக்கும்…

முதல்வர் வழங்கிய மாற்றுத்திறணாளி விரிவுரையாளர் பணி நியமன ஆணை 

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுரையாளர் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். சென்னை, மதுரை, திருவையாறு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில்…

முன்னாள் சிறைவாசிகள் 750 பேருக்கு உதவித் தொகைஅளித்த உதயநிதி

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி முன்னாள் சிறைவாசிகள் 750 பேருக்கு சுயதொழில் தொடங்க உதவித்தொகை அளித்துள்ளார். தமிழக சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில், சிறை மீண்டவர்களுக்கு…

வரும் 28 வரை சென்னை சாலையோர வியாபரிகள் அடையாள அட்டை முகாம்

சென்னை வரும் 28 ஆம் தேதி வரை சென்னையிலுள்ள சாலையோர வியாபாரிகளுக்கான அடையளா ட்டை முகம் நடைபெறுகிறது. இன்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

ஆளுநருக்கு எதிரான வழக்கில் அரசு இன்று மாலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி : ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில்,…

கோவையில் 17 வயது டீனேஜ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

கோவை: 17வயது டீனேஜ் மாணவி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இந்த கொடூர செயல்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்சோ…

நான்காண்டு ஆட்சி நடத்தியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்காத அரசு திமுக அரசு! அன்புமணி ராமதாஸ்

சென்னை: நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்காத அரசு திமுக அரசு என்று சாடியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,…