மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கான பங்குத் தொகையை உடனே விடுவிக்கவேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் !
சென்னை: மத்தியஅரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட, மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கான பங்குத் தொகையை உடனே விடுவிக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாடு அரசின்…