அச்சிறுப்பாக்கத்தில் மாநாடு – வெள்ளையன்
வணிகர் தினத்தை முன்னிட்டு 33வது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாடு மேல்மருவத்தூரை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் வரும் 05.05.016 வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனை அப்பேரவையின் தலைவர்…
வணிகர் தினத்தை முன்னிட்டு 33வது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாடு மேல்மருவத்தூரை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் வரும் 05.05.016 வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனை அப்பேரவையின் தலைவர்…
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஓ.பன்னீர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…
தமிகத்தின் அதிவெப்பமான மாவட்டங்களில் ஒன்றான சேலத்தில், ஒரு தன்னார்வலர் அமைப்பினர் சாலையெங்கும் வாசகங்களை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “வெப்பம் இங்கே…. நிழல் எங்கே?…. சேலமே குரல்…
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும்…
மே தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழைப்பாளர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்திய உழைப்பாளர் நாளை மே நாளாக கொண்டாடும் உலக பாட்டாளிகள்…
“பொது இடங்களில் பிறரை அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் விஜயகாந்த் தன் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இது குறித்து பொது நல வழக்கு தொடருவோம்” என்று தமிழ்நாடு…
மார்ச் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக பல இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயில் கொடுமை மக்களை…
கடந்த 2002ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாக ஜெயேந்திரர் உட்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில், ’’மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டிலேயே நடத்த வேண்டும் என்றும், முதல் கட்டமாக மே 1 ஆம் தேதியும்,…
“தே.மு.தி.க. தலைவரும் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்தை தனி அறையில் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கோரி பொதுநல வழக்கு தொடர சில அமைப்பினர் தயாராகி…