Category: தமிழ் நாடு

டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் : சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

பொறியியல் கவுன்சிலிங்: மாணவர்கள் கவனிக்க!

வரும் 27ம் தேதி பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும் 27ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலையில் நடக்க இருக்கிறது. படித்த குடும்பத்தைச்…

சுவாதியை கொன்றது ஐ.எஸ். பயங்கரவாதிகளாம்!: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம்பெண்ணை கொன்ற கொலையாளி குறித்து காவல்துறை எச்சரிக்கையையும் மீறி, தொடர்ந்து சிலர் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றனர். சமூக அமைதிக்கு…

ஐயோ.. பஸ் காணாம போச்சு ஆபீசர்!: இது மதுரை அலப்பறை!

bus missing madurai மதுரை: வாகனங்கள் காணாமல் போவது உண்டு. பெரிய சைஸ் பேருந்து.. அதுவும் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிக்கும் பஸ் காணாமல் போகுமா? போயிருக்கிறது.…

ரூ. 4.48 லட்சம் கோடி கடன்: இதுதான் அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமைக்கு சாட்சியா?:  கருணாநிதி

சென்னை: தமிழக அரசின் கடன் சுமை 4 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. திமுக ஆட்சியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய போது…

“தி.மு.க. தோல்விக்கு என் ராஜதந்திரம்தான் காரணம் என சொல்லவில்லை!” : வைகோ

சென்னை: “என்னுடைய ராஜதந்திரத்தினால்தான் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது என்று நான் சொல்லவில்லை” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில்…

சுவாதி கொலையை பார்த்தவர் சாட்சி

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதியை கொலை செய்தவனை பிடிக்க காவல்துறை எட்டு தனிப்படை அமைத்து தேடி வருகிறது. கொலையாளியின் சி.சி. டிவி. கேமரா படத்தையும் வெளியிட்டுள்ளது.…

சுவாதி கொலைகாரன்  பிடிபட்டான்?

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி என்ற இளம்பெண்ணைக் கொன்ற கொலைகாரன் பிடிபட்டதாக தகவல் உலவுகிறது. சுவாதியை கொன்ற கொலைகாரனை காவல்துறை தீவிரமாக தேடிவருகிறது. இந்த நிலையில்…

“தற்கொலை செஞ்சுக்க போறோம்!” : துபாயில் தவிக்கும் நான்கு தமிழக தொழிலாளர்கள் கதறல்!

சென்னை: “கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஹிமாம் பாதுஷா என்பவரால் ஏமாற்றப்பட்டு துபாயில் தவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களை ஊருக்கும் வர விடாமல் செய்துவிட்டார்கள். இந்த நிலை தொடர்நதால் நாங்கள்…

சென்னையிலிருந்து 99வது கிலோமீட்டரில் …

சென்னையில் இருந்து திருச்சி போகும் பிரதான சாலையில் சரியாக 99வது கிலோமீட்டரில் மேல்மருவத்துார் தாண்டி அரப்பேடு சந்திப்பில் இருக்கிறது 99 கிலோமீட்டர் காபி ஸ்டாப். கடந்த வாரம்…