வங்கக்கடலில் புயல் சின்னம்: இரண்டு நாட்களுக்கு மழை!
சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.…
சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.…
சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமையாஜி திடீரென இன்று ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக…
சென்னை: அடையாறு ஆற்று பாலத்தின் ஓரமாக இருந்த போஸ்டில் மோதி மாநகர பஸ் விபத்துக்குள்ளானது. பஸ்சில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இன்று…
சென்னை: மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி ரூ.72 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர், சிறையில்…
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற கல்வி கடன் ரத்து கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி வேண்டும் என வாசன் கோரிக்கை…
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிகிறது. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி…
சென்னை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி கடந்த ஒரு வாரமாக அரசு குழந்தைகள் மருத்துவ…
சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கும், தமிழக கவர்னர் ரோசையாவிற்கும் அனுப்பி…
சென்னை: மருத்துவ படிப்புக்கான சீட்டுகளை விற்ற விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக…
சேலம்: வாழப்பாடி அருகே நடுரோட்டில் பிரபல ரவுடி வளத்தி விஜய் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் தப்பி ஓட்டம்.