Category: தமிழ் நாடு

சசி. புஷ்பா தமிழகம் வருகை? கைது செய்யப்படுவாரா?

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா, இன்று தமிழகம் வர இருப்பதாகவும், வந்தால் கைது செய்யப்படுவார் என்றும் தகவல் பரவியிருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்…

உள்ளாட்சி தேர்தல்: கணக்கு காட்டாத 11,640 பேர், போட்டியிட முடியாது!

சென்னை: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணக்கு காட்டாத 11,640 பேர் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்று தமிழக தேர்தல்…

ஜெ. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை: மருத்துவர்கள் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லத் தேவையில்லை என முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள…

போலி ஆவணம் தாக்கல்: சசிகலா புஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

மதுரை: பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக சசிகலாபுஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதிமுகவில் இருந்து…

திருவண்ணாமலை: கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் வெடித்து விபத்து!

திருவண்ணாமலை: அனுமதியின்றி செயல்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் நிரம்பும் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் அனுமதியின்றி…

திண்டுக்கல்: பா.ஜனதா அலுவலகம் – நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திண்டுக்கல்: திண்டுகல்லில் உள்ள பாரதியஜனதா நிர்வாகி போஸின் வீட்டிலுள்ள காரை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும் பாரதிய ஜனதா அலுவலகம் மீதும் மர்ம நபர்கள்…

கோவை கலவரம்: பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நஷ்டஈடு! வெள்ளையன் கோரிக்கை!!

கோவை: இந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் வன்முறை தலைதூக்கியது. இறுதி ஊர்வலத்தின்போது சமூக விரோதிகள் ரோட்டின் கரையோரம் இருந்த கடைகளை அடித்து நொறுக்கி…

தமிழ்நாடு: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன். அதன்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.…

மாறன் சகோதரர்கள் ஜாமின் மனு அக்.18ந்தேதி விசாரணை! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!!

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல்…

சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்!

சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சென்னை ஐகோர்ட்டின் மொத்த நீதிபதி பணியிடங்கள் 75…