Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தல்: பொதுமக்கள் எளிதில் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கான தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்…

சூரிய மின் நிலைய திறப்பு விழா மர்மம் என்ன?!

நெட்டிசன்: வாட்ஸ்அப் தகவல் அதானி” குழுமத்தின் சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்தோடு அரைப் பக்க விளம்பரம் ஒன்று நேற்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ளது. அதில் தமிழக முதல் அமைச்சர்…

திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்: திருநாவுக்கரசர்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர், பொறுப்பேற்றதையொட்டி, நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பனை இன்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். பிறகு, சென்னை சத்தியமூர்த்திபவனில்…

மதிய செய்திகள்!

2016-2017ஆம் நிதியாண்டிற்கான திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 12 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயம் –…

உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி- பெண்களுக்கான ஒதுக்கீடு விவரம்!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி பெண்களுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள்…

மெட்ரோ: சுரங்கபாதையில் ரெயில் பயணம்! பொதுமக்கள் உற்சாகம்!!

சென்னை: சென்னையில் நேற்று தொடங்கப்பட்ட இரண்டாவது கட்ட ரெயில் சேவையில் மீனம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து ஏர்போர்ட் ரெயில் நிலையம் வரை ரெயில் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. தமிழ்நாட்டில்…

ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை: 3வது நீதிபதி முன் இன்று விசாரணை!

சென்னை: ராம்குமார் உடல் பரிசோதனை செய்வது பற்றிய வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதையடுத்து இன்றாவது அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெறுமா…

 ராம்குமார் கொலை?: சீமான் சந்தேகம்

சென்னை: “மர்மமான முறையில் நடந்துள்ள ராம்குமாரின் மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி…

ராம்குமாரின்  இறுதி நிமிடங்கள்!  போலீஸ் எஃப். ஐ.ஆர். சொல்வது இதுதான்

சென்னை: புழல் சிரையில் உயிரிழந்த ராம்குமாரின் இறுதி நிமிடங்களை, சிறை அதிகாரி (ஜெயிலர்) புழல் காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார். சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கில்…

பத்திரப்பதிவு முடக்கம்: தமிழக அரசுக்கு ஒரே வாரத்தில் ரூ.150 கோடி இழப்பு!

சென்னை: உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையால் அங்கீகாரமில்லாத மனைகள், நிலங்களை பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கடந்த ஒரே வாரத்தில் 150…