Category: தமிழ் நாடு

சென்னை ஐகோர்ட்டு: 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்!

சென்னை, சென்னை ஐகோர்ட்டு 15 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்கள் தலைமை நீதிபதி கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், சென்னை…

“ஜெயலலிதா உடல் நிலை பற்றி அறிக்கை வெளியிட வேண்டும்!”  திருமாவளவன்

வரலாறு முக்கியம் அமைச்சரே… தலைப்பைப் பார்த்தவுடன் குழப்பமாக இருக்கிறதா..? தொடர்ந்து படியுங்கள்… அரசியல் ரீதியாக வேறு அணியில் இருந்தாலும், ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று…

முதல்வர் நலம் பெற, குழந்தைகளுக்கு அலகு குத்தி கொடுமைப்படுத்துவதா? : ராமதாஸ் கண்டனம்

சென்னை: “தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமாகவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஆனால் அதற்காக குழந்தைகளுக்கு அலகு குத்தி கொடுப்படுத்துவது தவறு” என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

ஜெ.வை பார்க்க குவிந்த சசிகலா சொந்தங்கள்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க, அவரது உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் உறவினர்கள் நேற்று வந்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22…

சென்னை: நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க 'பாக்ஸ்கான்' முயற்சி..!

சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் மூடப்பட்டுள்ள நோக்கிய தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் இணைந்து இந்த…

காவிரி வாரியம் மறுப்பு: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் தற்கொலை போராட்டம்!

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து, டெல்டா பாசன விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து…

திருத்தணி: வகுப்பில் மயங்கி விழுந்த மாணவி சாவு: மற்றொரு மாணவிக்கு தீவிர சிகிச்சை!

திருத்தணி: திருத்தணி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார். உடன் இருந்த மற்றொரு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணியை அடுத்த அகூர்…

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கார் விபத்து: உடன் வந்த கல்லூரி மாணவி பலி!

அனுப்பர்பாளையம்: அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் கார் விபத்தில் சிக்கியது. இதில் உடன் வந்த கல்லூரி மாணவி பலியானார். கோவை தனியார் பொறியியல் கல்லூரியில்…

குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்தலாமா? மருத்துவரின் கருத்து!

நாம் பயணத்தில் பார்க்கும் குழந்தைகளில் அநேகருக்கு டயப்பர் அணிவித்திருப்பார்கள். அடிக்கடி ஆடையை மாற்ற வேண்டாம் எனும் வசதிக்காக இதைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இது சரிதானா என்ற கேள்வி…

கலப்பு திருமணம்: பெண்கள் அடைத்துவைத்து சித்ரவதை! தப்பி வந்த பெண் திடுக்கிடும் தகவல்!

மேட்டூர்: கலப்பு திருமணம் செய்யும் பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர் என, அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஒருவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.\ கலப்பு திருமணம்,…