சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! நாளை பதவியேற்பு!!
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் நாளை 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க உள்ளனர். தலைமை நீதிபதி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின்…
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் நாளை 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க உள்ளனர். தலைமை நீதிபதி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின்…
திருச்சி: காவிரி பிரச்சினையில் மத்திய அரசு பல்டி அடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள…
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கர் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம்…
மதுரை: காவிரி மேலான்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவிர்ப்பதால், காவிரி விவகாரத்தில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை விமான…
சென்னை: கர்நாடக சட்டமன்ற்றத் தேர்தலை மனதில் வைத்து செயல்படுவதால்தான், மத்திய அரசு காவிரி விவகார்த்தில் தடுமாறுகிறது என்றும் இது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழர் தேசிய முன்னணி தலைவர்…
விழுப்புரம்: விழுப்புரத்தில் பாஜகவை சேர்ந்த பிரபல ரவுடி இன்று மர்ம நபர்களால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தில் மணிகண்டன் தலைமையிலான ரவுடி கும்பலும், பூபாலன் தலைமையிலான…
சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக…
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.…
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில் சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து நாளை ஐகோர்ட்டு பெஞ்சு முன் மேல்முறையீடு செய்கிறது தேர்தல்…
டில்லி: சசிகலாபுஷ்பாவின் வல்கரான படங்கள் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சிவா புகழ் சசிகலா எம்.பி அதிமுக தலைமைக்கு எதிராக பேசியதால்…