Category: தமிழ் நாடு

காவிரி மேலாண்மை வாரியம்: 2வது நாளாக தொடர்கிறது… ரெயில் மறியல் போராட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தியும் இன்று இரண்டாவது நாளாக ரெயில்…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து: சென்னையில் அறிமுகம்

சென்னை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை அசோக் லைலேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுற்றுசூழல் மாசு படுவதை தவிர்க்க எலக்ட்ரிக் பேருந்துகள்,…

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வஞ்சகம்: முத்தரசன் பேட்டி

திருவாருர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ் மாநில தலைவர் முத்தரசன் கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி…

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலை: தமிழிசை, பொன்னார் பேட்டி

திருப்பூர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்னன் கூறியுள்ளனர். பாரதீய ஜனதா…

அரசு நிலங்களை மீட்க சிறப்பு அதிரடிப் படை: அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை அடையாளம் கண்டு மீட்க தமிழக அரசு, சிறப்பு தனிப்படை அமைக்காவிட்டால் நீதிமன்றமே குழுவை அமைக்க உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்…

‘காவிரி’ ரயில் மறியல் : 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து! மக்கள் அவதி!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 ரயில்கள்…

எம்.ஜி.ஆரும் நானும்! : ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி! ( வீடியோ இணைப்பு)

நினைவுகள்: (ஜெயலலிதா பேட்டி: பாகம் 3) சிமி: நீங்கள் எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா ? ஜெ: ( பெரிதாக புன்னகைக்கிறார். பிறகு…) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள்…

எஸ்.ஆர்.எம். பல்கலையில் மாணவர் மர்ம மரணம்!

சென்னை: எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் ஒருவர் மர்மமாக மரணம் அடைந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர் லோகேஷ் குகன்…

ஜெயலலிதாவுக்காக புதிய எந்திரம் வாங்கிய அப்பல்லோ!

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், புதிய எந்திரம் ஒன்றை வாங்கி இருக்கிறது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, கடந்த…

தபால் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம்

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் “Combined Higher Secondary Level Examination, 2016” தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு…