இரட்டை குவளை போல இரட்டைக் கல்லறை: கிறிஸ்தவத்தில் தொடரும் தீண்டாமை!
மதுரை, இரட்டை குவளை முறை தமிழகத்தின் சாதிய கலாச்சாரத்திற்கு சான்றுபோல, இரட்டை கல்லறை முறையும் கிறிஸ்தவ மதத்தின் ஜாதிய பிரிவுகளுக்கு ஒரு சான்றாக திகழ்கிறது. சாதி இரண்டொழிய…
மதுரை, இரட்டை குவளை முறை தமிழகத்தின் சாதிய கலாச்சாரத்திற்கு சான்றுபோல, இரட்டை கல்லறை முறையும் கிறிஸ்தவ மதத்தின் ஜாதிய பிரிவுகளுக்கு ஒரு சான்றாக திகழ்கிறது. சாதி இரண்டொழிய…
சென்னை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை எதிர்த்து, திமுக இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது. இன்று மாலை 4…
சென்னை, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பம் இன்று முதல்…
மன்னார்குடி: கர்நாடகாவில் மேகதாது ஆற்றில் அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும் என்று அம்மாநில நீர்பாசன துறை அமைச்சர் தெரிவித்துள்தற்கு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு…
எண்ணம்: சுந்தரன் ஓவியம்: கரன்
மருத்துவர்கள் என்றால் உயிர்நேயமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் தங்களிடம் சிக்கிய ஒரு பெண் குரங்கை…
சென்னை: சென்னை போன்ற பெருநகரங்களில் நள்ளிரவு பார்ட்டிகள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. அதுவும் வார இறுதிநாள் என்றாலே ‘வீக்என்ட்’ பார்ட்டிதான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு சென்னை வாழ்…
முன்னாள் அமைச்சர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் மீது வேலூர் காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் தி.மு.க. துணைப்பொதுச் செயலாளருமான கதிர்…
எட்டு மாதங்கள் ஒரு பெண்ணுக்கு கர்ப்பகாலத்துக்குரிய சிகிச்சைகளை செய்துவிட்டு அந்தப்பெண்ணுக்கு வளைகாப்பெல்லாம் முடிந்தவுடன் உன் வயிற்றில் இருப்பது குழந்தையல்ல கட்டி என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை, தமிழகத்தில் நடந்து முடிந்த 3 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 136ஆக உயர்ந்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற…