Category: தமிழ் நாடு

வேலூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தறுத்து கொலை….

திருப்பத்தூர், வேலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர்…

இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம் – வெள்ளையன் ஓட்டம்…!

சென்னை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு…

மேம்பாலங்களை நாங்களே திறப்போம்! ராமதாஸ்

சென்னை, வேலைகள் முடிந்து தயார் நிலையில் இருக்கும் மேம்பாலங்களை தமிழக அரசு திறக்காவிட்டால் நாங்களே திறப்போம் என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். போக்குவரத்து நெரிசலை…

ரஜினிகிட்டே இல்லே … விஜய்கிட்ட இருக்கு!: ஹெச். ராஜா கணிப்பு

சென்னை: நடிகர் ரஜினியிடம் கறுப்பு பணம் இல்லாததால் பிரதமர் மோடியின் அறிவிப்பை அவர் வரவேற்பதாக தெரிவித்த ஹெச். ராஜா, நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரிடம் கறுப்பு…

500-1000 செல்லாது கண்டித்து: நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் – கடையடைப்பு!

சென்னை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்க்கட்சிகள் அழைத்து விடுத்துள்ளன. தமிழ்நாட்டிலும் ஆளும்கட்சி தவிர…

எஸ்.ஆர்.எம். பச்சமுத்து – மதன் வழக்கு சூடு பிடிக்கிறது! முக்கிய நபர்கள் பலரிடம் விசாரணை!

சென்னை: எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததா, வேந்தர் மூவிஸ் அதிபர் மதன்…

“செல்லாது” ஆதரவு: வைகோவுக்கு சி.பி.ஐ. கட்சி கண்டனம்! ம.ந.கூ . தொடர்கிறதா?

மோடியின் “நோட்டு செல்லாது” நடவடிக்கையை ஆதரிக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன்,கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில்…

நோட்டுப் பிரச்சனையால் முடங்கிய திருப்பூர் தொழிற்சாலைகள்!

தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் தலைசிறந்து விளங்குகிறது. வெளிநாடுகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்…

இந்து சமய அறநிலையத்துறையில் அதிகாரி பதவிக்கான தேர்வு!

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையில் காலியாகவுள்ள செயல் அலுவலர் வேலைக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தேதி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்ட செய்திக் குறிப்பில்…

பிரபாகாரன் பிறந்த நாள் விழா:  சீமான்  இல்லத்தில் பிரமாண்ட ஏற்பாடு!

சென்னை, இன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வெ.பிரபாகரனின் பிறந்த நாள். இதையொட்டி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம்…